பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள் புகையிலை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் சீனிவாசன், செல்வகுமார், சரவணகுமார், தனலெட்சுமி, மைதிலி, பூங்கொடி, துரைராஜ், முருகேசன், ஞானபிரகாசி, லலிதா, வானதி, மாதவி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி உதவி: மதுக்கூர் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக