அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, நவம்பர் 14, 2008

காசாங்காடு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு பேரணி


அதை பற்றிய செய்தி இங்கே.


பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள் புகையிலை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் சீனிவாசன், செல்வகுமார், சரவணகுமார், தனலெட்சுமி, மைதிலி, பூங்கொடி, துரைராஜ், முருகேசன், ஞானபிரகாசி, லலிதா, வானதி, மாதவி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி: மதுக்கூர் இணையம்

கருத்துகள் இல்லை: