தேசிய தகவல் மையம், தஞ்சாவூர் . இயக்குனர் திரு. இராயப்பன் காசாங்காடு இணையம் பற்றி பாராட்டு.
இதுவே அவர் மின்னஞ்சலின் தமிழாக்கம்,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்பின் அய்யா,
தங்கள் காசாங்காடு கிராம இணையதளம் உருவாக்குவதற்க்கான முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் அவை வடிவைமக்கப்பட்ட விதமும் மற்றும் கிராம சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது அவை முற்றிலும் தமிழில் இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அய்யா, மேலும் தாங்கள் அரசு சம்பந்தமான தஞ்சாவூர் மாவட்ட இணைய தளங்களை உருவாக்குவதற்கு எங்களால் ஆன உதவியை தங்களுக்கு தருவதில் பெருமிதம் கொள்கிறோம். தங்களின் உதவி தஞ்சாவூர் மாவட்ட இணைய தளத்தை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம்.
அய்யா, தங்களை தேசிய தகவல் மையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தஞ்சாவூர் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்வையிடவும். தங்களை இங்கு பார்ப்பதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.
நன்றியுடன்,
அ. இராயப்பன்,
தொழில் நுட்ப இயக்குனர் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி,
தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்
அன்பின் அய்யா,
தங்கள் காசாங்காடு கிராம இணையதளம் உருவாக்குவதற்க்கான முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் அவை வடிவைமக்கப்பட்ட விதமும் மற்றும் கிராம சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது அவை முற்றிலும் தமிழில் இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அய்யா, மேலும் தாங்கள் அரசு சம்பந்தமான தஞ்சாவூர் மாவட்ட இணைய தளங்களை உருவாக்குவதற்கு எங்களால் ஆன உதவியை தங்களுக்கு தருவதில் பெருமிதம் கொள்கிறோம். தங்களின் உதவி தஞ்சாவூர் மாவட்ட இணைய தளத்தை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம்.
அய்யா, தங்களை தேசிய தகவல் மையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தஞ்சாவூர் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்வையிடவும். தங்களை இங்கு பார்ப்பதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.
நன்றியுடன்,
அ. இராயப்பன்,
தொழில் நுட்ப இயக்குனர் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி,
தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
காசாங்காடு கிராம மற்றும் இணையதள முன்னேற்றத்திற்கு உதவி புரியும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எமது நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக