சேதம் என்னவென்ற விவரம் தெரியவில்லை. ஊரில் அனைத்து தெருக்களிலும்
வெள்ளம்.
இரண்டு நாட்களாக மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் ரோடுகளில் விழுந்து கிடப்பதாலும் மற்றும் ரோடுகளில் தண்ணீர்
தேக்கம் அதிகம் இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
தொலைபேசி இணைப்பகம் இயல்பாக இயங்கி வருகிறது. பெரும்பாலோர் வீட்டின் தொலைபேசி இணைப்புகள் புயல் மற்றும் மரகிளைகள் முறிவால் வேலை செய்யவில்லை.
காசாங்காட்டில் உள்ளோர் யாரேனும் வெள்ளம் சம்பந்தமாக புகைப்படங்கள்
மற்றும் செய்திகள் இருந்தால் இணைய குழுவிற்கு உடன் தெரியப்படுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக