பருவ மழை நின்று விட்டாலும், தற்போது மின்சாரம் இல்லாததால் மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை. காசாங்காடு கிராமத்தில் குடிதண்ணீர் விநியோகிக்கும் மேல் தொட்டிகள் அனைத்தும் ஆழ் குழாய் கிணறு மூலம் இயங்குகின்றன. மின்சாராம் இல்லாததால் தற்போது கிராமம் முழுவதும் குடிதண்ணீர் இல்லை.
இதற்கான தீர்வு, மின் உற்பத்தி இயந்திரம் (Generator) மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்க முயற்சி.
இதற்கான தீர்வு, மின் உற்பத்தி இயந்திரம் (Generator) மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்க முயற்சி.
செய்தி உதவி: தமிழழகி, காசாங்காடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக