அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, நவம்பர் 28, 2008

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, குடிதண்ணீர் இல்லாமல் கிராமம் பரிதவிப்பு


பருவ மழை நின்று விட்டாலும், தற்போது மின்சாரம் இல்லாததால் மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை. காசாங்காடு கிராமத்தில் குடிதண்ணீர் விநியோகிக்கும் மேல் தொட்டிகள் அனைத்தும் ஆழ் குழாய் கிணறு மூலம் இயங்குகின்றன. மின்சாராம் இல்லாததால் தற்போது கிராமம் முழுவதும் குடிதண்ணீர் இல்லை.

இதற்கான தீர்வு, மின் உற்பத்தி இயந்திரம் (Generator) மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்க முயற்சி.


செய்தி உதவி: தமிழழகி, காசாங்காடு

கருத்துகள் இல்லை: