அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 24, 2008

வெள்ள நிவாரண நிதி வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

தமிழக அரசால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியில் நமது கிராமத்தில் தவறுகள் நடந்த காரணத்தால் மேல் அதிகாரிகளுக்கு தெரிய வந்து விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு முழுவதுமாக நிவாரண நிதி வழங்காமல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: