காசாங்காடு அய்யனார் கோவிலில் மிருகங்களை பலியிடுவது கிராமத்தில் தடை செய்யபட்டுள்ளது. சமீப காலத்தில் நடுத்தெரு தாண்டாம் வீட்டை சேர்ந்த வினைதீர்த்தான் மகனான கோவிந்தராசு (சிங்கப்பூரில்
வசிப்பவர்), அய்யனார் கோவிலில் ஆடுகளை பலியிட்டுள்ளார். கிராம சட்டங்களை மீறியதற்கு ரூபாய் 10,000 அபராதமாய் கிராமம் விதித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக