இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
காசாங்காடு அய்யனார் கோவிலில் மிருகங்களை பலியிடுவது கிராமத்தில் தடை செய்யபட்டுள்ளது. சமீப காலத்தில் நடுத்தெரு தாண்டாம் வீட்டை சேர்ந்த வினைதீர்த்தான் மகனான கோவிந்தராசு (சிங்கப்பூரில் வசிப்பவர்), அய்யனார் கோவிலில் ஆடுகளை பலியிட்டுள்ளார். கிராம சட்டங்களை மீறியதற்கு ரூபாய் 10,000 அபராதமாய் கிராமம் விதித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக