காசாங்காடு கீழத்தெரு வண்டிகருப்பனம் வீட்டு மறைந்த திரு.பெத்து வேளாளர் மகன் திரு.கபிலன் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த போது சுற்றி உள்ளவர்கள் அதை பார்த்து அவரை பட்டுக்கோட்டை சங்கீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.அவரின் இந்த செயலுக்கு என்ன காரணமென்று தெரியவில்லை.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக