நமது ஊரில் இன்று 16.01.2009 கானுப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள்,இலக்கியப்போட்டிகள் கிராமத்தின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைப்பெற்றது,இப்போட்டியில் சிறுவர்கள்,சிறுமியர்கள்,பெரியோர்கள் கலந்துகொண்டனர்.வெற்றிப் பெற்றவர்களுக்கு ஊரட்சி மன்றத்தின் சார்பாக பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக