அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், மார்ச் 23, 2009

நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள் - செந்தில்குமார், சிலம்பை

1999 ஆம் ஆண்டு, மே மாதம், 23 தேதி, கிராம முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்களை பற்றி "ஜூனியர் விகடனில்", சிலம்பவேளாங்காட்டை சேர்ந்த திரு. நடேசன். செந்தில்குமார் அவர்கள் எழுதிய "நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள்" கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ரூ. 250/- பரிசையும் பெற்றது குறுப்பிடத்தக்கது.

செய்தி உதவி: இளம்பரிதி தங்கராசு, சிலம்பவேளாங்காடு

நல்ல உள்ளங்களுக்கு காசாங்காடு இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.


கருத்துகள் இல்லை: