1999 ஆம் ஆண்டு, மே மாதம், 23 தேதி, கிராம முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்களை பற்றி "ஜூனியர் விகடனில்", சிலம்பவேளாங்காட்டை சேர்ந்த திரு. நடேசன். செந்தில்குமார் அவர்கள் எழுதிய "நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள்" கட்டுரை இங்கே.
இக்கட்டுரை ரூ. 250/- பரிசையும் பெற்றது குறுப்பிடத்தக்கது.
செய்தி உதவி: இளம்பரிதி தங்கராசு, சிலம்பவேளாங்காடு
நல்ல உள்ளங்களுக்கு காசாங்காடு இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக