அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஜூன் 23, 2009

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் நேரில் சந்திப்பு

காசாங்காடு, நடுத்தெரு குட்டச்சி வீட்டை சேர்ந்த தீபக்குமார் தனது தொழில் நுட்ப உதவியை, பொது தொண்டு நிறுவனங்களுக்கு, சமீப காலாமாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் செய்து வந்தார். இதில் ஒரு நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பார்வையிட வரும் பொது அவருடன் கலந்துரையாடும் புகைப்படம்.


இவரின் பணிகள் மேன் மேலும் தொடர இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: