காசாங்காடு, நடுத்தெரு குட்டச்சி வீட்டை சேர்ந்த தீபக்குமார் தனது தொழில் நுட்ப உதவியை, பொது தொண்டு நிறுவனங்களுக்கு, சமீப காலாமாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் செய்து வந்தார். இதில் ஒரு நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பார்வையிட வரும் பொது அவருடன் கலந்துரையாடும் புகைப்படம்.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக