சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வரும் திரு. ஷண்முகம் & தேன்மொழி அவர்களின் மகள் செல்வி. வித்யா அவர்கள் சென்னை பல்கலைகழகத்தில் M.Sc Bioinformatics பிரிவில் மூன்றாம் இடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் செல்வி. வித்யாவை காசாங்காடு இணைய குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
நன்றி.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக