கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவில் கனத்த மழை பெய்துள்ளது. கடுமையான வெயிலில் தவித்து கொண்டிருந்த கிராமத்திற்கு இது பெரும் அளவில் வெப்பத்தை தனிக்க உதவும் என நம்புகிறோம்.
தகவல் உதவி: தவமணி, பட்டுகோட்டை
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
8 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக