இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
நாட்டுச்சாலை கிராமத்தில் நேற்று இரவு(28.08.2009) முசுகுந்த அளவிளான கபடிப் போட்டி நடைபெற்றது இதில் காசாங்காடு PLB-அணியினர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு காசாங்காடு இணையக்குழு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக