அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், நவம்பர் 30, 2009

கிராமத்தில் இரு நாட்களாக ஒரு பகுதிக்கு குடிநீர் இல்லை

கிராமத்தில் கடந்த இரு நாட்காளாக கோவில் தோப்பு பகுதியிலிரிந்து குடிநீர்  விநியோகிக்க படவில்லை.

அத்தியாவசிய சேவைகளை, என்று தான் இந்த கிராம நிர்வாகம் மக்களுக்கு வழங்க போகின்றது?

குடிநீர் வரி கட்டவில்லை என்றால் குடிநீர் குழாயை நிறுத்தும் இந்த கிராம நிர்வாகம், குடிநீர் வரவில்லை என்றால் அவர்களின் பதவிகளை பறிப்பது தானே நியாயம்?

செய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு

கருத்துகள் இல்லை: