அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், பிப்ரவரி 04, 2010

மு.க. அழகிரி பேரவை விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா

கடந்த சனவரி மாதம் 31 ஆம் தேதி கிராமத்தில் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என்று வயது பாரபட்சமின்றி விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் திரு. மெய்யநாதன் பங்கு கொண்டு விழாவினை சிறப்பித்து நன்றியுரையுடன் முடித்து வைத்தார்.

பங்கு கொண்ட அனைத்து கிராமத்து மக்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்திய மு.க.அழகிரி பேரவைக்கும் காசாங்காடு இணைய குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உதவி: சுகுமாரன், துபாய்

கருத்துகள் இல்லை: