சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா
நிகழும் விக்ருதி, திருவள்ளுவர் ஆண்டு 2041, சித்திரை மாதம் 5 ஆம் நாள் பௌர்ணமி அன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
பக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
குறிப்பு: இத்தகவல் கிராமத்தின் தண்டோரா முறையில் நாட்டண்மைகள் கிராம மக்களுக்கு தெரிவித்ததை கேட்டு இணைய தளத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல்: திரு. பழனிவேலு, காசாங்காடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக