அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மே 29, 2010

இந்திய நீதிமன்றங்கள், அரசின் மீது கிராம குடிமகனின் நம்பிக்கை

தினமணி நாழிதளில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் கிராம குடிமகன் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் உள்ள நம்பிக்கை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்திய மக்களின் வரிப்பணம் எவ்வாறு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது என்பதையும், நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் கால தாமதத்தையும் விளக்கியுள்ளார்.

தினமணியின் அந்த செய்தி சுட்டி இங்கே,

http://dhinamalar.info/topnewsdetail.asp?News_id=1932

கிராம குடிமகனின் அதே பக்கத்தில் உள்ள கருத்துக்கள் இங்கே. (சில வரிகள் விலக்கப்பட்டுள்ளது)

 இந்திய அரசாங்கமே வருக...இவளை கைது செய்து முதல் வகுப்பு சிறையில் வைத்து,இவ விருப்பப்படி படிக்க புத்தகம் கொடுங்க,இவ விரும்புற சாப்பாட்ட போடுங்க..பேன் போட்டு விடுங்க...இந்த வழக்கு இன்னும் பத்து வருஷம் ஆனா கூட ஒரு ஸ்டெப் கூட முன்னேறாது...அது வரைக்கும் இவளுக்கு போலீஸ் பாதுகாப்பு,கோர்ட்டுக்கு போக வர என்று லட்சகணக்குல செலவு பண்ணுங்க....நம்ம சட்டம் சூப்பர் சட்டமடா சாமி... மாத்துங்கடா சட்டத்த...சுட்டு தள்ளுங்க தேச துரோகிகள....கடுமையான தண்டன இருந்தா இப்படி யாரும் செய்யமாட்டாங்க. இந்த கையாலாகாத அரசு பெருசா என்ன பண்ண போறாங்க??? விசாரணை என்கிற பெயரில் வருஷக்கணக்கா இழுத்தடிப்பாங்க,,, அதுக்குள்ளே இவ சம்பாதிச்ச பணத்தை இவளும் இவ சொந்தபந்தமும் நல்லா ஆண்டு அனுபவிசிடுவாங்க,, சீக்கிரமா ஒரு முடிவெடுத்து இவளை எல்லாம் போட்டு தள்ளுங்கய்யா,,, அப்போ தான் இந்த மாதிரி நாட்டை காட்டிகொடுகிற ...,  ஒரு பாடமா இருக்கும்,,,, ஜைஹிந்த்  
by p gnanasekaran,kasangadu,India    29-04-2010 19:52:39 IST 


கருத்துகள் இல்லை: