அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், ஜூன் 03, 2010

பெரியாச்சி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்



பிள்ளையார் குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரியாச்சி கோவில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கீழத்தெரு திரு.கோவிந்தசாமி தலைமையில் அக்கோவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு  இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு.பாலசுப்பிரமணியன், காசாங்காடு

கருத்துகள் இல்லை: