பிள்ளையார் குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரியாச்சி கோவில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கீழத்தெரு திரு.கோவிந்தசாமி தலைமையில் அக்கோவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
தகவல் உதவி:
திரு.பாலசுப்பிரமணியன், காசாங்காடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக