அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் பொதுச்சிறப்பு அழைப்பிதழ்
அன்பார்ந்த பக்தகோடிகளே! மெய்யன்பர்களே!!
நிகழும் விக்ருதி ஆண்டு ஆனி மாதம் 21 ஆம் நாள் (07 சூலை 2010) திங்கட்கிழமை காலை மணி 9.00க்கு மேல் 10.30குள் சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி கண்திறப்பும் கிராமபொதுச்சிறப்பும் நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்து கொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: அன்று மதியம் ஆலயப்பகுதியில் அன்னதானம் நடைபெறும்.
இங்ஙனம்,
நிர்வாகக் குழு மற்றும் கிராமவாசிகள்
காசாங்காடு.
நிர்வாகக் குழு மற்றும் கிராமவாசிகள்
காசாங்காடு.
தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக