அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், செப்டம்பர் 13, 2010

கிராமத்திற்கு காவிரி பாசன நீர் - 2010

இந்த ஆண்டிற்கான காவிரி பாசன நீர், கடந்த 05 செப்டம்பர் 2010 முதல் நம் ஊரின் வடகாடு வாய்க்கால் வழியாக காவிரி நீர் கல்லணை கால்வாயிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளது.


தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டிhttp://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/f3c4c611d0c3765f

கருத்துகள் இல்லை: