அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, செப்டம்பர் 18, 2010

மேலத்தெரு அவையாம் வீடு ராஜேஸ்வரி அன்பழகன் புதிய மளிகை கடை

மேலத்தெரு, அவையாம் வீட்டை சேர்ந்த திரு. அன்பழகன் & திருமதி. ராஜேஸ்வரி புதிதாக மளிகை கடை திறந்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு பரட்டையாம் வீட்டு மாவடி வந்து வாங்குவதை விட மிகவும் எளிதாக அமையும். இதன் அமைவிடம் காசாங்காடு வடக்கு நீர் நிலை தொட்டி கிழக்கு பகுதியில் அவர்களின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கடை. கிராம மக்களுக்கு இவை மேலும் சிறந்த வகையில் அமைய வாழ்த்துக்கள்.

தொழில் சிறப்புற இணைய குழிவின் வாழ்த்துக்கள்.

நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. சாமிநாதன், காசாங்காடு


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d0299da06c8f6a0c

கருத்துகள் இல்லை: