அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், நவம்பர் 29, 2010

2014 ஆம் ஆண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை 2014 ஆம் ஆண்டு முதல் அறிமுகபடுத்துகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒரு இந்தியனின் உரிமையை வெளிநாட்டில் இருந்தாலும் அதை நிலைபடுத்தும்  உரிமையை உச்ச நீதிமன்றத்தில் கேட்டு கொண்டதின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://www.inneram.com/2010110611692/nris-can-vote-2014-expects-election-commisioner

நன்றி.

தகவல் உதவி: திரு. சிவகுமார், காசாங்காடு

கருத்துகள் இல்லை: