கிராமிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2010-2011 வருடத்திற்கு 10.1 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை கீழ்க்கண்ட வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
- அனைத்து ஏரி பாசன வாய்க்கால்களை தூர் வாருவதற்கும், துப்புரவு பணிக்காகவும் - 3.4 இலட்சம் (2913012010/IC/59892)
- மஞ்சுகுப்பன் ஏரி, குண்டுக்கட்டை ஏரி தூர் வாருவதற்கும், துப்புரவு பணிக்காகவும் - 3.7 இலட்சம் (2913012010/WH/83398)
- மஞ்சுகுப்பன் ஏரி கரையோர சாலை பணிக்காக - 3 இலட்சம் (2913012010/RC/33710)
சான்றாதரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக