வெள்ளிகிழமை இரவு அன்று இடியுடன் கூடிய சிறுதூறல் கூடிய வானிலை நிலவியது. இதன் தாக்கமாக நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு திரு. அருணாசலம் வீட்டில் இருந்த ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்தது. சில தொலைகாட்சி பெட்டிகள், மின்னணு சாதனங்கள் சேதத்திற்கு உள்ளாகின.
இது பற்றி மேலும் தகவல் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக