காசாங்காடு மெயக்கமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை 09:00 முதல் 10:30 க்குள் நடைபெற உள்ளது.
பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக