அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஜனவரி 10, 2012

சிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களில் - வருண் மூர்த்தி நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு


சிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களில் - காசாங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வன். வருண் மூர்த்தி நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு. (நடுத்தெரு, ஆட்டுகாரன்வீடு)

ஒன்பது பாடங்களில் இவர் A1 தரவரிசையில் தேர்வு பெற்றுள்ளார்.

http://news.asiaone.com/News/Latest%2BNews/Singapore/Story/A1Story20120109-320786/2.html 


இவர் மேலும் கல்வியில் சிறப்புற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

விடுபட்ட தகவல்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை: