சிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களில் - காசாங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வன். வருண் மூர்த்தி நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு. (நடுத்தெரு, ஆட்டுகாரன்வீடு)
ஒன்பது பாடங்களில் இவர் A1 தரவரிசையில் தேர்வு பெற்றுள்ளார்.
http://news.asiaone.com/News/Latest%2BNews/Singapore/Story/A1Story20120109-320786/2.html
இவர் மேலும் கல்வியில் சிறப்புற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
விடுபட்ட தகவல்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக