skip to main |
skip to sidebar
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து அரசால் வழங்கப்படுகிறது. நம் கிராமத்திலும் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாலர் பள்ளி ஆகிய இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெற கிராம நிர்வாகம் மற்றும் பொதுசுகாதார அலுவலகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கலந்துகொண்டு பயன் பெறுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக