அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஏப்ரல் 11, 2012

நிலநடுக்கம் - வதந்தி


அமெரிக்க நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பின் படி தமிழ்நாட்டிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நில நடுக்கம் ஒன்றும் ஏற்படவில்லை. 


இந்தோனிசியாவில் உள்ள சுமாத்ரா தீவில் (கடலுக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில்) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதன் தாக்கம் சுனாமியாக ஏற்பட வாய்ப்புள்ளது. 

நிலநடுக்கம் நடைபெற்ற அருகாமையில் இருக்கும் சிங்கப்பூர் (வெளிநாட்டில் காசாங்காடு மக்கள் அதிகம் வாழும் நாடு) அளித்துள்ள தகவல்.


இந்தோனிசியாவில் தற்போது ஏற்பட்ட நிலடுக்கம் பற்றிய விபரங்கள் இங்கே.


நிலநடுக்க வதந்திகள் தகவல் கிடைத்தால் மேற்கூறிய சுட்டிகளில் சென்று உண்மையான நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வதந்திகளை தவிர்ப்போம்.

கருத்துகள் இல்லை: