அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, மே 13, 2012

மேலத்தெரு குஞ்சாயீவீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளார்


பிறந்தவர் பெயர்: யாஷிகா
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, மேலத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. வீரபாண்டியன் & திருமதி. கண்மணி
பிறந்த நாள்: 20 ஏப்ரல், 2012
பிறந்த இடம் : சிங்கப்பூர்

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை: