நோக்கம்:
பள்ளி குழந்தைகளுக்கு சிறந்த குடிநீர் வழங்க வேண்டும்.
( உண்மையில் இந்த சுத்திகரிப்பு முறை பள்ளி மாணவர்களுக்கு சிறந்த தண்ணீரை அளிக்குமா? அல்லது தண்ணீரில் உள்ள உடம்பிற்கு தேவையான கனிமங்களை நீக்கி விடுமா?
http://www.waterbenefitshealth.com/reverse-osmosis-water.html )
ஏன் இப்போது நிறுவபடுகின்றது?
இலவசமாக தொண்டு நிறுவனம் வழங்குகிறது.
காசாங்காடு கிராம மக்களிடையே Lions Club of Madras Sterling Avenue தொண்டு நிறுவன விளம்பரம்.
தேவையின் ஆய்வு:
உண்மையில் காசாங்காடு கிராம பள்ளி குழந்தைகள் அசுத்த தண்ணீர் குடிகின்றர்களா அல்லது இந்த தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் தேவையா என்பதற்கான புள்ளி விபரம் இல்லை. இதற்கான ஆய்வையும் Lions Club of Madras Sterling Avenue நிறுவனம் அல்லது கிராம நிர்வாகம் செய்தார்களா என்பது பற்றி தெரிவில்லை. தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பள்ளி குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரம் இல்லாத நீர் என்றால் ஏன் இதற்க்கு முன் சிறந்த தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாகம் முயற்சி செய்யவில்லை?
நிகழ்ச்சி பற்றி:
கிராமத்தில் தலைகீழாக ஊடுகசிவு (Reverse Osmosis) முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது.
இந்த சாதனம் நிறுவும் தொகை ரூ. 1,50,000/- ஆகும். இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 500 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இந்த உதவியை Lions Club of Madras Sterling Avenue அறகட்டளை காசாங்காடு கிராம அரசு மேல் நிலை பள்ளிக்காக செய்கின்றது.
நிகழ்ச்சி நிரல்: 22 செப்டம்பர் 2012
10:30 தேநீர்
11:00 தலைகீழாக ஊடுகசிவு சாதனம் திறப்பு விழா
13:00 மதிய உணவு
14:00 Lions Club பற்றி விவாதித்தல்
14:30 Lions Club பட்டுக்கோட்டை பிரிவுடன் சேர்ந்து கூட்டம்.
Lions Club of Madras Sterling Avenue President Subramaniyan invites you to install RO plant at Kasangadu Govt. Higher Secondary School.
LIONS CLUB OF STERLING AVENUE: (2012-2013)
1. Ln V. SUBRAMANIAN, B.E.(Hons), - PRESIDENT,
2. Ln P. ANANDARAJ, - SECRETARY,
3. Ln ASHOK KUMAR SABAT. - TREASURER
Chief Guests:
Lions Club TMJF CAC Rajagopal, Past District Governer. District: 324A2
Guest of Honor: TMJF Lion NS Shankar, Past District Governer, District: 324A1
Inaugration:
TMJF Lion Dr. S VishwaKumar MS Cardiac Surgeon Chennai
பதவி, பெருமை என்று எவ்வித எதிர்பார்ப்புகளையும் பாராமல் கிராமத்திற்கு உதவி செய்ய முன்வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.