10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள்:
இ. கல்பனா - 469
ந.நந்தினி - 447
ம. சந்தியா - 436
கிராம பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இணைய குழுவின் பாராட்டுக்கள்.
திறம்பட மானர்வர்களை உருவாக்கும் ஆசிரிய / ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் திரு. பாண்டியன் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக