திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 12, 2013, வைகாசி 29 புதன்கிழமை 9:00 - 10:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகள் பெயர்: செல்வி. வினோதினி
மணமகள் வீட்டின் பெயர்: பஞ்சாம்வீடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. நடராஜன் & திருமதி. தனரோஜா
மணமகள் தொழில் விபரம்: M.Com, B.Ed
மணமகன் பெயர்: செல்வன். தமிழ்தாசன்
மணமகன் ஊரின் பெயர்: மன்னங்காடு, தெற்கு (http://www.mannankadu.org/)
மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த திரு. வேலாயுதம் & திரு. ஜமுனா
மணமகன் தொழில் விபரம்: பொறியாளார், கோல்டன் அம்பர் நிர்வாகி
மன்னங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. வினோதினி அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com
இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக