காசாங்காடு கிராமத்தில் ஒரு போதும் இல்லாத தேவையற்ற செயல்கள் மிகுதுதியாய் வளர்ந்து வருகின்றது.
ஒரு கிராமத்தானின் கேள்வி: ஊர்ர்ல இல்லாத அதிசயம் நடக்குது. ஒரு துணிய வாங்கி கொடுக்கலாம், சாப்பாடு போடலாம், அதை விட்டுட்டு பதாகைகள் வைக்கின்றீர்களே?
கிராம துணை தலைவரின் பதில்: அண்ணன் கருத்து சொல்றார் எல்லாருக்கும் கேட்டுச்சா கீ கீ கீ ...
மற்றொரு குடிமகனின் கேள்வியும் கூட, என்னப்பா நடக்குது காசாங்காடு கிராமத்துல? பதாகைகள் வைப்பதற்கு போட்டி போடுகிறீர்கள். ஊருக்கு நல்லது பண்ண பாருங்கப்பா.
காசாங்காடு கிராமத்தை வாழ்வதற்கு தகுதியற்ற கிராமமாக செய்து வரும் இந்த கிராம நிர்வாகிகள் இந்த கிராமத்திற்கு தேவையா? காசாங்காடு குடிமகன்களை இழிவு படுத்துவதர்ர்காவா இவர்களை தேர்ந்தெடுத்தோம்?
மாவட்ட அதிகாரிகளிடம் இது பற்றி கேள்விகள் கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
கேவலம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக