அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

காசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம் 1,50,000 கொள்ளை !


காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகளே !

காசாங்காடு கிராமத்தில் உயிரோடு வயதான முதியவர்கள் வாழவென்றுமென்றால் 1,50,000 ரூபாய் வேண்டும் என்று ஞாயகாரர்கள் பணம் பறித்துள்ளனர்.

எதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்?

இந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா?

வாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு மக்கள் பிரநிதிகளுக்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும்  உடந்தையோ ?

உப்பு தின்று தானே வளர்ந்தீர்கள். இரண்டு நபரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்றால் ஞாயகார கமிநாட்டிகள் எதற்காக மறுபடியும் ஈடுபடுகிறீர்கள்?



பணம் கொடுத்ததில் உங்களின் சேவைக்காக எவ்வளவு பணம் பறித்து கொண்டீர்கள்? அல்லது வேலை இல்லாமல் அடுத்தவனின் குடும்பத்தை சீரழிக்க கிளம்பி உள்ளீர்களா?

ஒரு குடிமகனின் உரிமையில் தலையிட எவன் உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது ?

முறையாக அந்த பணம் திருப்பி அந்த முதியர்வர்களிடம் போய்  சேர வேண்டும். இல்லையென்றால் கிராமத்தில் நடக்கும் அநியாயம் அனைத்தும் இங்கு விவரிக்கப்படும்.

காசாங்காட்டு ஞாயகார கமிநாட்டிகளே, நீங்கள் சோற்றை திங்கீர்களா அல்லது மனிதனின் கழிவையா ?

இது கிராமமா அல்ல பணத்திற்காக பிசாசுகள் அலையும் நரகமா ?


கருத்துகள் இல்லை: