அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

முதியவர்கள் கிராமத்தில் அநியாயமா ? - விளக்கம் தேவை


http://news.kasangadu.com/2015/04/150000.html

தொடரில் -  முகநூலில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம்  செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.

இத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது உண்மை என்று சொன்ன திரு. பிரேம்குமார் வீரப்பன் அவர்களுக்கும் நன்றி.

இதற்கான விளக்கமான தகவலை news@kasangadu.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


கருத்துகள் இல்லை: