அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், பிப்ரவரி 26, 2015

முதியவர்களின் அமைதி வாழ்வினை சீரழிக்கும் காசாங்காடு கிராமம் !

"பஞ்சாயத்து" என்ற பின்வரும் வார்த்தை: நிர்வாகமோ அல்லது ஊராட்சியோ அல்ல. பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நியாயகாரர்கள்.


http://news.kasangadu.com/2015/02/blog-post.html - சுட்டியின் தொடர்

எங்கு ஆரம்பித்தது இந்த காசாங்காடு கிராம அராஜகம்?

முப்பது வருடங்களுக்கு முன் வாங்கிய பணம் கொடுக்க வேண்டும் என்று பங்காளிகளிடம் மூலம் தூது அனுப்பினார்.

ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியத்தில்லை என்று பதில் சொல்லி முடிந்துவிட்டது.

பிறகு மேலும் நான்கு நபர்கள் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று முடியாத முதியவர்களிடம் பணம் பறிக்க வேண்டுகோள் விடுத்துனர். பஞ்சயத்திர்க்கு  முதியவர்கள் செல்ல வில்லை.



அடுத்த திட்டமாக அம்முதியர்வர்களின் தோப்பு கதுவுகளில் பூட்டு போட்டுள்ளனர். இதை செய்தது காசாங்காடு கிராமமா, பங்காளிகளா அல்லது பண வெறி பிடித்து அலையும் பிச்சை காரனா என்பது தெரியவில்லை. 

மேலும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்று பூட்டை உடைத்து எரிந்து தனது தினசரி வாழ்க்கையினை தொடர்ந்தனர். 

இது போன்று மூன்று முறை பூட்டு போடுவதும் உடைத்து தனது தினசரி  வேலை பார்பதுமாக இருந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம். எதற்கு காவல்துறை, நீதிமன்றம் என்று வயதான முடியாத காலத்தில் செய்வோமே என்று அமைதியாய் இருந்து விட்டனர் அந்த முதியவர்கள். மேலும் இந்த நிகழ்வுகள் சம்பந்தமான பணம் கேட்க்க வந்தவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் என்ன என்ன அராஜகம் நடந்தது என்பதை விபரமாக எழுதுகிறோம் !


புதன், பிப்ரவரி 25, 2015

இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் / பணம் தேவையா ? உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ?


இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் பணம் தேவையா,
அல்லது உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ?  அதற்க்கு பத்திரம் வேண்டுமென்றாலும் எழுதி கொள்ளலாம்.  காசாங்காடு பஞ்சாயத்தை நாடுங்கள், எவரிடம் மிரட்டி,  பிச்சை எடுத்தோ அல்லது  வீடு சென்று வாங்க வேண்டுமோ அவரிடம் சென்று பிச்சை எடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்.

இந்த உறவு எப்போது வேண்டுமென்றாலும் இருக்கலாம். 25 வருடங்கள் முன்பு நடந்து இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அணைத்து பிச்சை சேவைகளும் காசாங்காடு கிராமத்தில் வழங்க முயற்சி செய்வார்கள்.

பணம் கேட்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவை இல்லை.

எவ்வாறு கிராம மக்கள் (பஞ்சாயத்து என்று பெயர் கொண்டு) முயற்சி செய்துள்ளார்கள் என்பது பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ளப்படும்.

வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் வாழும் இந்திய குடிமகனை எந்த விதத்தில் தொந்தரவு செய்ய முடியுமோ அப்படி எல்லாம் எங்கள் கிராமத்தில் நடக்கும்.

நாளை இந்த பண வியாதி கிராமத்தின் எந்த முதியவர்களையும் தாக்கலாம்.




மேலும் இது சம்பந்தமான காசாங்காடு கிராமத்தில் நடந்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.