கழனிக்கவி மலர் - பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, சிங்கப்பூர்.
மே 1, 2009 சிங்கப்பூரில் நடப்பதை முன்னிட்டு இலவச வெளியீடாக, சமுதாயம் வெளியிட்டுள்ள மலர்.
இதுவே அந்த மலரின் தொடர்பு சுட்டி.
முயற்சி செய்து இந்த மலரை வெளியிட்டுள்ள அனைவருக்கும் காசாங்காடு இணையக்குழுவின் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி.
செய்தி மூலம்: காசிநாதன், சிங்கப்பூர்
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக