இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை 4, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகன் பெயர்: செல்வன். வீரபாண்டியன் மணமகன் வீட்டின் பெயர்: வெள்ளான்வீடு,கீழத்தெரு மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்தஅய்யா. வீரையன் & திருமதி. ஜெயமனி மணமகன் கல்வி விபரம்: B.Com
மணமகள் பெயர்: செல்வி. சரண்யா மணமகள் ஊரின் பெயர்: மட்டாங்கால் மணமகள் பெற்றோர் பெயர்: ஐயா. நாராயனசாமி & திருமதி. மீனாம்பாள் மணமகள் கல்வி விபரம்: DECE
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை 2, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகன் பெயர்: செல்வன். தீபக்குமார் மணமகன் வீட்டின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடு மணமகன் பெற்றோர் பெயர்: அய்யா. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம் மணமகன் கல்வி விபரம்: M.C.A, M.B.A
மணமகள் பெயர்: செல்வி. பிரபாவதி மணமகள் ஊரின் பெயர்: புலவஞ்சி மணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த. வீரபுத்திரன் & திருமதி. தங்கமுத்து மணமகள் கல்வி விபரம்: B.Tech
திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 9, 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகன் பெயர்: செல்வன். பாரதிதாசன் மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடு மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த அய்யா. அருணாசலம் & திருமதி. இளவரசி மணமகன் கல்வி விபரம்: B.Tech
மணமகள் பெயர்: செல்வி. சரண்யா மணமகள் வீட்டின் பெயர்: நாட்டுச்சாலை மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தனசேகரன் & திருமதி. மாதவி மணமகள் கல்வி விபரம்: M.C.A
நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2014 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.
அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்: ஜெய சித்திரை மாதம் 1, 14/04/2014 ஞாயிற்றுகிழமை:
காலை 9 மணி: சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
மாலை 5 மணி அளவில்: காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 5000/- அரசாங்கம் இதற்காக செலவிடுகின்றது.
இந்திய குடிமகன்களின் வரிபணத்தை கொண்டு கொடுக்கப்படும் இந்த பொருளில் அரசியல் வாதிகளின் விளம்பர படங்கள். காசாங்காடு கிராமத்தில் வழங்கப்படும் இந்த கருவிகளின் படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
மேலும், அதே சமயத்தில் பின்வரும் வரிகளும் வசூளிக்கபடுகின்றது.
தண்ணீர் வரி - ரூபாய். 360 (சென்ற வருட தொகை)
வீட்டு வரி - ரூபாய். 200 (சென்ற வருட வசூலின்படி ஒவ்வொரு அடுக்கு வீட்டிற்கும் ரூ.200)
திருமண தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 6 , 2014 9:00 - 10:30 மணியளவில் திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகன் பெயர்: செல்வன். மணிகண்டன் மணமகன் வீட்டின் பெயர்: வைத்தியன்வீடு, வடக்குத்தெரு மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. கண்ணகி
மணமகள் பெயர்: செல்வி. கோகிலா மணமகள் வீட்டின் பெயர்: தாமரன்கோட்டை, கீழாக்காடு மணமகள் பெற்றோர் பெயர்: திரு. நண்பன் & திருமதி. வேதரெத்தினம்