நமது ஊர் ஊராட்சி மன்ற வளாகத்தில் சுமார் 15 அடி அகலம் 165 அடி நீளத்தில்,
ஒன்றிய குழு உறுப்பினர் திரு கோ.வீரையன் அவர்கள் நிதியில் சுமார் ருபாய் 4
லட்சத்தில் அரசாங்க நிதியிலிருந்து அமைக்கப்பட்டது.
AUG 15th அன்று கொடி
ஏற்றுவதற்கு புதிதாக கொடி கம்பம் கட்டப்பட்டது.., அதன் செலவு Rs 4,000,
மற்றும் கல் வெட்டு செலவு Rs. 4,000, இவை இரண்டும் என்னுடைய செலவு.., மேடை
ஊராட்சி நிதியில் கட்டப்பட்டது .., அதற்கு எனக்கு அனுமதி உள்ளது.., அதை
நான் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்து ஒப்புதல் வாங்கி உள்ளேன்.
தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு நன்றி.
மேலும் பிரதிநிதிகள் கிராமத்திற்கு சேவைகள் செய்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையற்ற தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
(கிராம பிரதிநிதி. திரு சதாசிவம் சார்பில்) திரு. முருகபதி பன்னீர்செல்வம், ஐக்கிய இராட்சியம்