பட்டுகோட்டையில் இருந்து வாடகைக்கு மின் உற்பத்தி இயந்திரம் எடுத்து வந்து, அதன் மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்கி ஊர் முழுவதும் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பட்டுகோட்டையில் இருந்து நேரடியாக வரமுடியாததால், (ரோடுகளில் எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றது) பல ஊர்கள் கடந்து ஊர் மக்கள் இந்த முயற்சிகளை செய்துள்ளனர்.
முயற்சி செய்த அனைத்து கிராமத்து மக்களுக்கும் காசாங்காடு இணைய குழு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
முயற்சி செய்த அனைத்து கிராமத்து மக்களுக்கும் காசாங்காடு இணைய குழு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.