காசாங்காடு, நடுத்தெரு, முத்தாம் வீட்டை சேர்ந்த இளமுருகன் (த/பெ மாரிமுத்து) தமிழ்நாடு கால் பந்து அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியன் வங்கியின் ஆட்டக்காராக இடம் பெறுவார்.

கிராமத்தில் இருந்து மாநிலம் மற்றும் தேசிய அளவில் விளையாட்டுகளில் பங்கு பெறுவது கிராமத்தை மேலும் பெருமை அடைய செய்கிறது.
சமீபத்தில் நடந்த சந்தோஷ் பரிசுகோப்பையில் இவர் கலந்து கொண்டு விளையாடியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.
இணையத்தில் மேலும் இது சம்பந்தமான 82 சுட்டிகள் இங்கே.
இவரின் பங்கு மேன்மேலும் வெற்றியடைய இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
செய்தி உதவி: அருள்செல்வன், சென்னை