அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், மே 15, 2013

அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்




காசாங்காடு கிராம அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்.

சோமசுந்தரம் மாதவன்: 1100
தமிழழகன் இராஜமாணிக்கம்: 1049
நாகராஜன் மச்சடியான்: 952


பதாகையில் எழுதப்பட்ட குறிப்பு:
நம்பிக்கையுடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள், விடா முயற்சியுடன் பயின்று தேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள். மேலும் நம் வளர்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நம் அரசாங்காம் சிறப்புற இருக்க உதவி புரியுங்கள்.

இந்த வருடம் பத்தாம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


கருத்துகள் இல்லை: