நடுத்தெரு ஆட்டுக்காரன் வீடு ஐயா. கோ. அருணாசலம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கிராம முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், நிர்வாக பதவிகளில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம குடிமகன்கள் இதுபோன்று கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுகிறோம்.
ஐயா. அருணாசலம் அவர்கள் கிராமத்தின் மேம்பாடு பற்றிய விபரங்கள் / பட்டியல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவரின் பெருமை என்றும் நிலைத்திருக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
இதற்க்கு முன்பு வெளியிட்ட தகவல்:
http://obituary.kasangadu.com/2012/08/blog-post.html
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக