அந்நிகழ்ச்சியில் "சமூகநீதிகாத்த" தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கியதோடு மாணவர்கள் எப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் கல்வி கற்று இச்சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி வைத்தார்கள். விழாவில் மாணவர்களின் பெற்றோர்,கிராமப்பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திறழாக கலந்து கொண்டார்கள்.
தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக