அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று இரவு எட்டு மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பக்தகோடிகள் பங்குகொண்டு திருவிளக்கு பூஜையினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
இங்ஙனம்,
காசாங்காடு கிராம திருவிளக்கு பூஜை பொறுப்பேற்று நடத்தும் கிராமவாசிகள்,
காசாங்காடு
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/71ac25ad51072f2b
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக