இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
அய்யனார் கோவில் மகஹா மண்டல அபிஷேகம் (48 நாட்கள்) 24 ஆகஸ்ட் 2012 முடிவடைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் அபிஷேகம் நடத்த ஒவ்வொரு குடும்பமும் பங்கு கொண்டது சிறப்புமிக்கது.
பங்கு கொண்டு சிறப்பளித்த அனைத்து குடும்பங்களுக்கும் / பக்தகோடிகளுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக