சமீபத்தில் காசாங்காடு கிராமம் சந்தித்த முன்னேற்றங்கள்???:
- இந்து மத சடங்குகளை அவமதிப்பது
- பெரியோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணங்கள் நிறுத்துதல் / தடைபடுதல்
- அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் விழாக்கள்
- கிராம மக்கள் பிரதிநிதிகள் கல்வெட்டு
- சினிமா விளம்பர பலகை
- தேவையற்ற தண்ணீர் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்
- கிராம நிர்வாகம் / சபை தேவையா / தேவையில்லையா என்ற ஆராய்ச்சி செய்வதில்லை.
- இலவசமாக கொடுக்கின்றார்கள் என்று பள்ளி நிர்வாகம் தேவையற்ற சாதனங்களை பொருத்துவது.
- தற்போது சாதிக்கு பேரவை
- அதோடு கொடிமரங்கள் நிறுத்தங்கள்
மற்ற கிராமங்களுக்கு எடுத்துகாட்டாய் விளங்கி வந்த காசாங்காடு கிராமத்தில் இந்த களைகள் உருவாகுவதற்கு யார் காரணம்?
ஊர் பெரியர்வர்கள் மற்றும் கிராம நிர்வாகமும் / நாட்டாண்மைகள் இந்த நிகழ்வுகளுக்கு உடந்தையாய் இருப்பதே இதற்க்கு மிகவும் மோசமான நிலைக்கு காரணம்.
இவை முன்னேற்றத்தின் அடி பாதையில் கிராமத்தை இழுத்து செல்லும் திட்டங்களாகும் ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக