கிராமத்தின் சில பகுதிகள் மழை புயல் காரணமாக 10 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை.
ஊரில் மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அணுகி முயற்சிகள் செய்த பின் தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
என்று தான் அரசின் அமைப்புகள் குடிமகன்களின் இன்றியமையாத தேவைகளை முயற்சிகள் இல்லாமல் பூர்த்தி செய்ய போகின்றது?
மாநகரத்தில் நடக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சட்டம் பற்றிய அனுபவ கட்டுரை இங்கே.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக