அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 10, 2008

கிராமத்தின் சில பகுதி மின்சாரம் இல்லாமல் 10 நாட்கள்

கிராமத்தின் சில பகுதிகள் மழை புயல் காரணமாக 10 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை.

ஊரில் மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அணுகி முயற்சிகள் செய்த பின் தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

என்று தான் அரசின் அமைப்புகள் குடிமகன்களின் இன்றியமையாத தேவைகளை முயற்சிகள் இல்லாமல் பூர்த்தி செய்ய போகின்றது?

மாநகரத்தில் நடக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சட்டம் பற்றிய அனுபவ கட்டுரை இங்கே.

கருத்துகள் இல்லை: