கடந்த பெரும் வெள்ளத்தில் நம் கிராம ஏரி உடைந்து விட்டதை அனைவரும் அறிவோம்.
கிராம இணையத்தளம் அத்தகவலை உடனுக்குடன் தெரியப்படுத்தியது.
ஆற்றில் தண்ணீர் வரப்பு தொடங்கிவிட்டதால், கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மிக வரைவில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்க படுகின்றது.
தகவல் உதவி: ராம்பிரகாஷ், காசாங்காடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக