அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெறுகின்றது



கடந்த பெரும் வெள்ளத்தில் நம் கிராம ஏரி உடைந்து விட்டதை அனைவரும் அறிவோம்.
கிராம இணையத்தளம் அத்தகவலை உடனுக்குடன் தெரியப்படுத்தியது.

ஆற்றில் தண்ணீர் வரப்பு தொடங்கிவிட்டதால், கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மிக வரைவில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்க படுகின்றது.

தகவல் உதவி: ராம்பிரகாஷ், காசாங்காடு

கருத்துகள் இல்லை: