இன்று காலை அருள்மிகு மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் உதவி: திரு. கிருஷ்ணன், காசாங்காடு
கிராம குழு விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949dbf4b4670aa92
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
8 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக